தூத்துக்குடியில் வழக்கறிஞர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல் Apr 23, 2024 315 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரி செல்வம் என்பவரின் வீடு மீது நள்ளிரவில் வந்த கும்பல் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றதில் பொருட்கள் சேதமடைந்தன. ரேஷ...